Monday, July 13, 2009

கடவுள் ஒரு கலங்கரை விளக்கம்

கடவுள் ஒரு கலங்கரை விளக்கம்

கலங்கி நிற்பவர்களுக்கு இறைவன் ஒரு கலங்கரை விளக்கம்

அவனே மனதில் நிலைக்கட்டும் ,பாதையைக் கண்ணில் காட்டட்டும்.

கண்ணில் வழியும் நீரைக் கடலில் சென்று சேர்க்கட்டும்

தொண்டையில் நிற்கும் துக்கத்தைத் தொலைவில் வீசி எறியட்டும்


3 comments:

கோமதி அரசு said...

//கலங்கி நிற்பவர்களுக்கு இறைவன் ஒரு கலங்கரை விளக்கம்.//

உண்மை!, உண்மை!.

காற்று said...

கோமதி அரசு
வருகைக்கு நன்றி

காற்று said...

உண்மைதான் கோமதி அரசு.சமயங்களில் அந்த கலங்கரை விளக்கத்தை, நம் பதட்டத்தில் நாம்தான் கவனிக்கத் தவறி விடுகிறோம் வழி தெரியாமல் தத்தளிக்கிறோம்.

Post a Comment